கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே, பக்கவாட்டில் லாரி பலமாக மோதி உருக்குலைந்த காரில் பயணித்த 8 பேரும் உயிர்தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியை சேர்ந...
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்கிழக்கு அரபிக்...
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அ...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் மேல் அட...
அதிமுக - பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை எனத்தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
...
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பரப்பி...
தனியார் நிறுவனங்களுக்கு ரயில்களை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில். அதற்கான தடங்களை தயார் படுத்தும் பணியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல...