நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் சென்னை பெசன்ட் நகரில் தகனம் செய்யப்பட்டது.
நுரையீரல் மற்றும் இருதயப் பிரச்னை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யா சாகர் நேற்றிரவு உயி...
ஆவடி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவரை செங்கல்லால் அடித்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
முத்தா புதுப்பேட்டை, மேட்டு தும்பூரில் உள்ள செங்கல் சூளையில் விழுப்புரத்தை சேர்ந்த கிருஷ்ணன் - ...
உத்தரபிரதேசத்தில், பொது இடத்தில் வைத்து, மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது.
மனைவியுடன் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்த நபர் பொதுவெளியில், மனைவியை முத்தமிட்டதாக...
சேலத்தில் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்து, அதில் உயிரிழந்த தாயையும், சிசுவையும் புதைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பார்வதி, அஜித்குமார் தம்பதிக்கு ஏற்கனவே மூன்று க...
விழுப்புரம் மாவட்டத்தில், மது போதையில் தகராறு செய்த கணவரின் முகத்தில் மனைவி கொதிக்க கொதிக்க ரசத்தை ஊற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த நடராஜன் ...
தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவி குடும்பம் நடத்த வராத ஆத்திரத்தில் மாமனாரை வெட்டி கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
வாகைத்தாவூர் கிராமத்தை சேர்ந்த சந்தனக்குமார் என்ற அந்த நபர் குடிப்பழக்கத்துக்கு ...
சேலத்தில், அரசு பெண் மருத்துவரை வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக அவரது கணவர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வீராணம் பகுதியைச் சேர்ந்த மவுலியா - சந...