இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பூசி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தூய்மைப் பணியாளருக்கு போடப்பட்டது. எய்ம்ஸ் இயக்குநர், சீரம் இன்ஸ்டியூட் சிஇஓ உள்ளிட்ட சுமார் 3 லட்சம் பேர் இன்று தடுப்பூசி போட்டுக்...
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் பல்ராம் பார்கவா, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதய நிபுணரான அவருக்கு கடந்த 8 ந...
ஜப்பான் நிறுவனமான ஜிக்காவிடமிருந்து கடன் பெறும் நடவடிக்கைகள் இன்னும் முடியவில்லை என்றும் அதன் காரணமாகவே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு வ...
மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதுச்சேரி ஜிப்மர் தலைவர் டாக்டர் வி.எம்.கடோச் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜ...
பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதில் முடிவுக்கு வருவது மிகவும் கடினம் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தடயவியல் துறை தலைவர் டாக்டர் சுதிர்...
தடுப்பூசி அறிமுகம் ஆனாலும், ஆகாவிட்டாலும், அடுத்தாண்டு மத்தியில் தான், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் குறைந்து, இயல்புநிலை திரும்ப வாய்ப்பிருப்பதாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கொரோனா...
இந்தியாவில் கொரோனா தொற்றால் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, இன்னும் சில மாதங்களுக்கு தொடர்ந்து அதிகரிக்கும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்...