அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் தங்களுடையது என 2 பெண்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அயோத்தியில் ராமர் கோவில், பாபர் மசூதி விவகாரத்தில், உயர்நீதிமன்றம் ச...
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுங்குளிரும் பனிமூட்டமும் நிலவுவதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.
டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் கடுங்குளிரும் பனிமூட்டமு...
ஜார்கண்ட் மாநிலத்தில் காகங்கள், மைனாக்கள் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து 2 ஆயிரத்து 500 பறவைகளின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஏற்கனவே கேரளா, ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம், குஜராத், ஹரியானா,...
உத்தரப்பிரதேசத்தின் முராத்நகரில் சுடுகாட்டுத் தகனக் கூடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
காசியாபாத் அருகே முராத்நகரில் இறந்தவரின் இறுதிச்சடங்கின்போது தகனக் கூடம் இ...
உத்தரப்பிரதேசத்தில் திருமணத்திற்காக பெண்ணை மதம் மாற்றிய வழக்கின் கீழ் முதன் முதலாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரேலி என்ற இடத்தில் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரும் மற்றொரு பிரிவைச் ச...
வேளாண்துறைச் சீர்திருத்தங்களின் பயன்களை வருங்காலங்களில் தான் பார்க்கவும் உணரவும் முடியும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் தனது சொந்தத் தொகுதியான வாரணாசி முதல் பிரய...
டெல்லிக்கு வரும் சாலைகள் மூடப்பட்டுப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளின் முன் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளைபொருட்களுக்குக் க...