அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விதிகளைக் கடைப்பிடிக்காத வரை ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், அணு ...
நிலத்துக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து ஏராளமான அதிநவீன ஏவுகணைகளை வைத்திருக்கும் படத்தை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.
பிரமாண்டமான அந்தச் சுரங்கத்தில் ஏராளமான லாரிகள் மற்றும் அதிலிருந்து ஏவக்கூடிய ஏ...
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஈரான் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சியில் பேசிய அந்நாட்டு தலைவர் அலி கொமேனி, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ...
ஈரான் 20 விழுக்காடு அளவிற்கு யுரேனியத்தை செறிவூட்டம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகள் அடங்கிய ஐநா பார்வையாளர் குழு ஈரானில் ஆய்வு நடத்தினர். அப்...
ஈரானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் பணி தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் மிகவும் அத...
சிஸ்தான், பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சபஹார் துறைமுகத்தை கூட்டாகப் பயன்படுத்துவது குறித்து இந்தியா, ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
மத்திய ஆசியாவை இணைப...
தற்போது உருவான புயலுக்கு ‘புரெவி’ என்ற பெயரை மாலத்தீவு நாடு சூட்டி உள்ளது. ஒவ்வொரு புயல் உருவாகும் போதும் அதற்கு வங்க கடல், அரபி கடல் பகுதிகளை ஒட்டியுள்ள நாடுகள் பெயர்களை சூ...