ஈராக் தலைநகர் பாக்தாத்தில், 2 ஆண் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். இதில் 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாக்தாத்தின் சந்தை பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் ...
ஈராக் நாட்டில் ஒரே நேரத்தில் இரு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.
அந்நாட்டின் பாக்தாத்தின் அல்-தயரன் சதுக்கத்தில் உள்ள சந்தையில் தற்கொலைப்படை ...
ஈரானின் புரட்சி படைத் தளபதி காசிம் சுலைமானியின் முதலாம் ஆண்டு நினைவேந்தலில் லட்சக் கணக்கான ஈராக்கியர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த ஆண்டு ஜனவரி மூன்றாம் தேதி, ஈராக் சென்ற காசிம் சுலைம...
ஈராக்கில் முக்கியப் பிரமுகர்கள் இருக்கும் பகுதியை நோக்கி ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அல் அல்ஃப்தார் என்ற இடத்தில் இருந்து நேற்று 4 ராக்கெட்டுக்கள் வீசப...
ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் இருந்த முகாம்கள் மீது இங்கிலாந்து விமானப்படையினர் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது.
தலைநகர் பாக்தாத் நகரின் புறநகர் பகுதியில் சில இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் மு...
ஈராக்கில் பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்த படைத்தளத்தை அந்நாட்டு ராணுவத்திடம் அமெரிக்கப்படைகள் ஒப்படைத்துள்ளன.
வடக்கில் உள்ள மாகாணமான கிர்குக்கில் கே 1 என்ற படைத்தளத்தை அமெரிக்கா பல ஆண்டுகளாக நிர்வகி...
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 600ஐத் தாண்டியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோ ஆறு லட்சத்து 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சீனாவில் இருந்து பரவி...