நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரும் விண்ணப்பத்தின் விசாரணைக்காக ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராகும்படி தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜனவரி 14ஆம் தேதி நடைபெற...
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில், விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பேரறிவா...
அசாமில் ஒரு லட்சத்து ஆறாயிரம் பேருக்கு நிலப்பட்டாக்கள் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
சிவசாகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நி...
சென்னை சென்ட்ரல் எதிரே சுரங்க நடைபாதை அமைக்கும் பணி -தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு
சென்னை சென்ட்ரல் எதிரில் பூந்தமல்லி சாலையில் அமைக்கப்படும் சுரங்க நடைபாதை பணியை 15 நாட்களில் முடிக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்&nbs...
சசிகலா உடல்நிலை சீராக இருப்பதாக, பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் குறைந்திருப்பதாகவும், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு...
வழிகாட்டுதல் நெறிகளுடன் பிப்ரவரி மாதத்தில் 44வது சென்னைப் புத்தகக் காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது.
வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை புத்தகக் காட்சிகள் நடைப...
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்பதாகவும், விமர்சனத்துக்குக் கண்ணியமான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பீகார் அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள...