சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் ஆயுதங்கள் கடத்தலைத் தடுக்க வேண்டும் என்று ஐநா.சபை கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஜெனிவாவில் ஐநா.சபையின் 75 ஆண்டு நிறைவையொட்டி...
இந்தியா சீனா ராணுவ ஜெனரல்கள் இடையிலான நான்காம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று சூசல் எல்லைப் பகுதியில் 12 மணி நேரத்திற்கு நீடித்தது.
சீனப்படைகளை ஃபிங்கர் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற...
மரியாதை, அமைதி, அகிம்சை ஆகியவற்றைப் புத்த மதம் போதிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆசாட பூர்ணிமாவையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி வீடியோவில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், கு...
அமெரிக்காவிற்கும், தாலிபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது அமைதியை உண்டாக்க வரலாறு ஏற்படுத்திக் கொடுத்த அற்புதமான வாய்ப்பு என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமைதி உடன்படிக்கை, அனைத்த...
கலவரம் பாதித்த டெல்லியில் அமைதி நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் மக்கள் கூட்டமாக கூடுவதற்கான தடையும் தொடர்ந்து நீடிக்கிறது.
வட கிழக்கி டெல்லியின் கலவர இடங்களில் அமைதி நிலவி, இயல்...
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னையில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்...