சென்னை வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மிக்ஜாம் புயலின் போது வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்ற இடத்தில் 50 அடி ஆழத்திற்கு பள்ள...
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்ட அரிசி காலாவதி ஆனது என புகார் எழுந்துள்ளது.
பூவிருந்தவல்லி மற்றும் மேல்மணம்பேடு ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட...
சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் திருச்சி பிரணவ் ஜீவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நா...
செங்கல்பட்டில் லேசான நிலஅதிர்வு
செங்கல்பட்டில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக நிலநடுக்க ஆய்வு மையம் தகவல்
காலை 7.39 மணியளவில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பதிவாகி உள்ளது
பூமிக்கு 10 க...
மத்திய அமைச்சரவையில் இருந்து நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல் மற்றும் ரேணுகா சிங் ஆகியோர் நேற்று ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ ஏற்றுக் கொண்டார்.
...
திருச்சி -ஆற்றுப் பாலத்தில் கார் கவிழ்ந்து தம்பதி பலி
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி
பழைய கொள்ளிடம் ஆற்றின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு ஆற்...
மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முதலமைச்சர்களைத் தேர்வு செய்யும் பணியில் பாஜக மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
பாஜக தலைவர் நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவ...