கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தலைமை செயலகத்தில் இருந்தபடி நாளை காலை 11 மணிக்க...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்.
6வது மண்டல அலுவலகத்தில் 1000 தூய்மைப் பணியாளர்களுக்குக் கடந்த ஏழு நாட்கள...
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ...
தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள், மருந்து உற்பத்தியை ஊக்குவிக்க புதிய சலுகைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
உள்நுழைவு வென்டிலேட்டர்கள், என் 95 மாஸ்க்குகள், கொரொனா தடு...
பிரதமர் நரேந்திர மோடி நாளை நாட்டு மக்களிடம் வீடியோ வடிவில் சில தகவல்களை பகிர்ந்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாளை காலை 9 மணியளவில் ஒரு சிறிய வீடியோ வ...
கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழக அரசுக்கு 37 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 500 வென்டிலேட்டர்களை வழங்க எச்.சி.எல். நிறுவனம் முன்வந்துள்ளது.
இது குறித்துத் தமிழக அரசு வ...
செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக, சில தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் சோதனைத் தேர்வு நடத்துகின்றன.
பொறியியல் கல்லூரிகளில் பயிலும் சுமார் 3 லட்சம் மா...