கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணை நடந்துக் கொண்டிருந்த போது சில விஷமிகள் ஆபாசப்பட வீடியோவை ஓடவிட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டு உடனடியாக விசாரணை நிறுத்தப்பட்டது.
இதனால் ஆன்லைன் மூலமான விசாரணையை...
சென்னையில் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்காக திருப்பூரில் இருந்து 150 துப்புரவு பணியாளர்கள் புறப்பட்டனர்.
சென்னையின் பல இடங்களில் குப்பைகளும், சாக்கடை கழிவுகளும் தேங்கிக் காணப்படுகின்றன. இந்நிலையில்...
பூமிக்கு அடியில் பெட்ரோல், டீசல் தேக்கிவைக்கப்படும் டேங்கில் மழைநீர் கசிந்திருக்கலாம் என கருதப்படுவதால், சென்னையில் உள்ள ஒரு சில பங்குகளில் பெட்ரோல் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோல், ...
சென்னையில் அதிக மழைநீர் தேங்கிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுவருவதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நுங்கம்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், தில்லை கங்கா நகர் என அ...
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் ரேவந்த் ரெட்டி, விக்ரமார்க்க மல்லு மற்றும் உத்தம...
ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் அங்குள்ள முக்கிய நகரங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஜெர்மனியில் உள்ள முனீச் விமானநிலையத்தில் பனிப்பொழிவு அதிகம் காண...
அரசோடு கரம் கோர்த்து சகமனிதர் துயர்துடைக்க தொண்டுள்ளம் படைத்த எல்லாரும் ஓரணியில் திரள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, மிக்ஜாம் புய...