ஈரானில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்பட்ட உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதிக்கும் பணி தொடங்கியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் மிகவும் அத...
பிரிட்டனில் கொரோனா 3ஆவது அலை வீசாமல் தடுக்க வாரந்தோறும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியது கட்டாயம் என்று ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
உலகில் முதல்நாடாக பைசர்-பயோ என்டெக் தடுப்பூச...
கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த யாருக்கேனும் கொரோனா உறுதியானால், அது உருமாற்ற கொரோனா பாதிப்பா என மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்யப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
பிரிட்டனில் இருந்து ...
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண...
பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற கொரோனா பரவும் சூழலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொ...
பெல்ஜியத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்..! முதல் நபராக 96 வயது முதியவருக்கு தடுப்பூசி
பெல்ஜியம் நாட்டில் கொரோனா தடுப்பூசி முதல்நபராக 96 வயது முதியவர் ஒருவருக்கு போடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் பைசர் தடுப்பூசி மருந்து போடும் பணி தொட...
பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மகதீரா, நாயக், எவடு, துருவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராம் சரண், பாகுபலி புகழ் இயக்குனர் ராஜமவுலி இயக்கும் புதிய படமான ஆர்ஆர்ஆர் ப...