சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
சென்னையில், பேருந்து நிறுத்த நிழற்குடையை அமைக்கும் போது உயரழுத்த மின்கம்பியில் கிரேன் உரசியதால் மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்தனர்.
மணலி புதுநகரில் பேருந்...
சென்னையில், ஆட்டோ டிரைவரை கத்தியால் வெட்டி விட்டு, தங்களது ஷூக்களை நாக்கால் நக்க வைத்த ரவுடிகள் 2 பேரை கைது செய்ய முயன்ற போது கீழே விழுந்ததால் கை, கால்களில் மாவுக் கட்டு போட்டிருப்பதாக போலீசார் தெர...
அலிபாபவும் 40 திருடர்களை போல தமிழ்நாடு அமைச்சரவை உள்ளதால் தான் அமைச்சர்களுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறதாக முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் கூ...
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை சூரியநாராயணன் கடற்கரை சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த கன்டெய்னர் லாரியை திடீரென பிரேக் போட்டு நிறுத்த முயன்றதால் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் நான்கு கார்கள் சேதமடைந்தன...
சென்னையில் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி, எப்போது டிஃபென்ஸ் ஆட வேண்டும், எப்போது அடித்து ஆடி சிக்ஸர் ஆட வேண்டும் என்பதை பயிற்சியாளர்கள் தங்களுக்க...
இந்தியாவின் பெயரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளட்டும், ஆனால் தங்களுடைய நாடு தமிழ்நாடு தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரில் உள்ள கட...
மொழி, இன பற்றை ஊட்டினால் ஜாதி, மதத்தை ஒழிக்க முடியும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், உதயநிதி தலைக்கு பரிசு என்பது வேடிக்கையானது என்று...