திருட்டு ஆட்டோவில் சென்னை முழுவதும் சுற்றிச் சுற்றி வழிப்பறி செய்து வந்த 2 பேர், திருட்டில் அடுத்த கட்டத்துக்கு போக நினைத்து, திறந்து கிடந்த அலுவலகத்துக்குள் புகுந்து லேப் டாப்பை எடுத்துச் செல்ல மு...
திருப்பத்தூர் அருகே மாங்குப்பம் கிராமத்தில் மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்து ரசாயனம் கலந்த மாங்கொட்டைகளை கொட்டுவதால் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து, தண்ணீர் மாசடைந்து உள்ளதாக ப...
'சங்கல்ப் சப்தா' என்ற பெயரில் நாட்டில் உள்ள ஆர்வமுள்ள தொகுதிகளுக்கான தனித்துவமான ஒரு வார கால திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கிவைத்தார்.
குடிமக்களின் வாழ்க்கைத...
கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து முதலமைச்சரை அவமானப் படுத்துவது கண்டிக்கத்தக்கது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டம் ஆய...
காவிரி நதிநீர் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கள்ள மவுனம் காப்பதாக வி.சி.கவின் வன்னியரசு குற்றஞ்சாட்டிய நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டுகேட்ட திருமாவளவன் எப்போது பேசுவார் என்...
உளுந்தூர்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அப்பெண்ணின் தந்தையும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ந...
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் மின்சாரம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வேடசந்தூர் பகுதியில் பராமரிப்புப் பணிக்காக காலை முதல் நிறுத்தப்பட்ட மின்விநியோகம்...