இரவு நேரத்தில் பெண்கள் வீடு திரும்ப உதவும் அபேய் திட்டம்
இரவு நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு உதவ ஆந்திர மாநில காவல்துறையினர் அபேய் என்ற பாதுகாப்பு திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
ஹைதராபாத் அருகே பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து இரவு நேரத்தில் பெண்களை பத்திரமாக வீட்டுக்கு...