என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட 4 பேர் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு
ஹைதராபாத் அருகே போலீஸ் என்கவுண்டரில் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
பெண் கால்நடை மருத்துவரை ஈவு இரக்கமின்றி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி அவரை கொலை செய்து உடலை...