RECENT NEWS

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

Apr 27, 2025

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

திருப்பத்தூர் செண்பகப்பேட்டை மேலக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலம்..

Apr 27, 2025

உலகம்

240 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்படைக்கப்பட்ட புரட்சியாளர் அஸ்தி

Apr 08, 2025 06:12 AM

91

240 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்படைக்கப்பட்ட புரட்சியாளர் அஸ்தி

240 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்படைக்கப்பட்ட புரட்சியாளர் அஸ்தி

தென் அமெரிக்க நாடான பெருவில் ஸ்பெயினின் காலனித்துவ ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதற்காக சிறை வைக்கப்பட்டு உயிரிழந்தவரின் அஸ்தி 240 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த நாட்டிற்கு எடுத்து வரப்பட்டது.

ஸ்பெயினுக்கு எதிராக போராடியதால் டூபக் அமரு-2, அவரது மனைவி மைக்கேலா பாஸ்டிடாஸ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நிலையில் அவரது 20 வயது மகன் ஃபெர்னாண்டோ 1798 ஆம் ஆண்டு மாட்ரிட்டில் சிறை வைக்கப்பட்டு உயிரிழந்தார்.

அவரது அஸ்தியை வழங்க வேண்டுமென கேட்டு வந்த நிலையில் தற்போது ஒப்படைக்கப்பட்ட அஸ்தியை பெரு நாட்டினர் பாரம்பரிய உடையணிந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies