முகப்பு
போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை ரூ.1.50 கோடிக்கு விற்ற இரு பெண்கள் கைது..!
Mar 14, 2025 02:42 AM
75
போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை விற்ற இரு பெண்கள் கைது..
சென்னையில் மெட்ரோ திட்டம் வருவதாகக் கூறி, அரசு நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்து ஒன்றரை கோடி ரூபாயை சுருட்டிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாமூண்டீஸ்வரி, சந்திரா என்ற அந்த இருவரும் அரசு நிலத்தில் குடிசை அமைத்து, அது தங்களது நிலம் போல பிம்பப்படுத்தி, அப்பகுதியில் மெட்ரோ திட்டம் வரவுள்ளதாகக் கூறி, சுப்பிரமணியம் என்பவருக்கு விற்றுள்ளனர்.
இதில் தொடர்புடைய ரியல் எஸ்டேட் தரகர்களையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu