தமிழ்நாடு
அமரர் ஊர்தி வரத் தாமதமானதால் செவிலியர் மீது தாக்குதல்.. இறந்து போன நோயாளியின் மகன் கைது..!
Jan 17, 2025 02:20 AM
101
அமரர் ஊர்தி வரத் தாமதமானதால் செவிலியர் மீது தாக்குதல்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமரர் ஊர்தி வருவதற்கு தாமதமானதால், இறந்துபோனவரின் மகன் செவிலியரைத் தாக்கியதாகக் கூறி, நள்ளிரவில் செவிலியர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர்.
சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த, கருப்பபிரான் கோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலம் மருத்துவமனையில் இறந்ததாகவும், அவரது மகன் ராமலிங்கம் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News