தமிழ்நாடு
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டத்தால் ஈடுபட்ட பொதுமக்கள்.
Jan 07, 2025 07:01 AM
20
35
நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டத்தால் ஈடுபட்ட பொதுமக்கள்.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சியுடன் நல்லூர் ஊராட்சியை இணைக்க கூடாது என வலியுறுத்தி அனைத்து கட்சியினர் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.