தமிழ்நாடு
உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியின்றி கூழாங்கல் ஏற்றி வந்த லாரி... கனிம வளத்துறையினரால் பறிமுதல்
Jan 05, 2025 12:39 PM
20
28
உளுந்தூர்பேட்டை அருகே அனுமதியின்றி கூழாங்கல் ஏற்றி வந்த லாரி... கனிம வளத்துறையினரால் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை அருகே மேப்புலியூர் கிராமத்தில் அனுமதியின்றி கூழாங்கல் ஏற்றி வந்த லாரியை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.