தமிழ்நாடு
வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த 30,000 பறவைகள்.. சுற்றுலா பயணிகள் உற்சாகம்..
Jan 01, 2025 05:04 PM
20
28
வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த 30,000 பறவைகள்.. சுற்றுலா பயணிகள் உற்சாகம்..
ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு ஏராளமான சுற்றுலாபயணிகள் வருகை தந்தனர்.