தமிழ்நாடு
தமிழகத்தில் 63 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம், பதவி உயர்வு வழங்கிய தமிழக அரசு
Dec 30, 2024 01:30 AM
20
15
தமிழகத்தில் 63 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம், பதவி உயர்வு வழங்கிய தமிழக அரசு
தமிழகத்தில் 63 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம், பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மகேஷ் குமார் அகர்வால், ஜி. வெங்கடராமன், வினித் தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூர் ஆகியோர் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ஈரோடு, கடலூர், திருச்சி, விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு புதிய காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி நகர காவல் ஆணையராக சந்தோஷ் ஹடிமானி, திருப்பூர் காவல் ஆணையராக எஸ்.ராஜேந்திரன், கோவை காவல் ஆணையராக சரவணசுந்தர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News