எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் ஒரே நேரத்தில் பல வாகனங்கள் ஒன்றொடொன்று மோதி 32பேர் உயிரிழப்பு..!

0 1493

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் ஒரே நேரத்தில் பல வாகனங்கள் ஒன்றொடொன்று மோதிக் கொண்ட விபத்தில் 32பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 63பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு வாகனத்தில் இருந்து வெளியேறிய எண்ணெய் கசிவால் அந்த வழியாக சென்ற பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததே ஏராளமான வாகனங்களின் மோதலுக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. Beheira governorate பகுதியில் உள்ள முக்கிய பாலைவன சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments