பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் கைது.. 190 பவுண்ட் தொகையை இங்கிலாந்துக்கு செட்டில் செய்த விவகாரத்தில் முறைகேடு என்று புகார்.. !!

0 544

பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் ராவல்பிண்டியில் உள்ள தமது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இம்ரான் கான் ஆட்சியில் அமைச்சராக இருந்த ரஷீத், இங்கிலாந்துக்கு அறக்கட்டளை மூலம் 190 பவுண்ட் தொகையை செட்டில் செய்ததில் முறைகேடு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டு அவர் ஆஜராகாததால் கைது செய்யப்பட்டார். இதனிடையே தம்மைக் கொல்ல சதி நடப்பதாக ஷேக் ரஷீத் புகார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments