காவிரியில் உள்ள அணைகளை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

0 577

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளையும் மேட்டூர் அணையையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு பா.ம.க. சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கர்நாடக முதலமைச்சரை தமிழக முதலமைச்சர் நட்புரீதியில் சந்தித்து தண்ணீர் வழங்குமாறு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments