வேறு எந்த ஒரு மதத்தை பற்றியும் பேச முதுகெலும்பு இல்லாதவர்கள் சனாதனம் பற்றி பேச்சு : நிர்மலா சீதாராமன்

0 46852

இந்துக்கள் காணிக்கையாக கொடுக்கும் பணத்தை பெறும் அறநிலையத்துறையின் அமைச்சர், சனாதானத்தை பற்றி உதயநிதி பேசும் பொழுது வாய் திறக்காமல் இருந்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தணிக்கையாளர்கள் சங்கத்தின் பாராட்டு விழாவில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர், வேற எந்த ஒரு மதத்தை பற்றியும் பேச முதுகெலும்பு இல்லாதவர்கள் தான் சனாதனத்தை பற்றி பேசி உள்ளதாக விமர்சித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments