எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்கத் தயார்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

0 1781

தமிழகத்தில் மருத்துவத் துறையின் நிலை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்தில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அமைச்சர், பாம்பு, நாய்க்கடிக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments