ஆந்திரா அருகே நடுக்கடலில் படகில் தவித்த 34 மீனவர்கள் பத்திரமாக மீட்பு..!

0 1285

ஆந்திரா அருகே நடுக்கடலில் தத்தளித்த 34 மீனவர்களை இந்தியக் கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.

கடந்த 24ஆம் தேதி அவர்கள் மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்றபோது பலத்த காற்று வீசியதால் விசைப்படகை இயக்க முடியவில்லை என்றும், ஒரு விசைப்படகில் கடல்நீர் புகுந்து இன்ஜின் பழுதடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.   

இந்திய கடலோர காவல் படையினரை வயர்லெஸ் மூலம்  தொடர்பு கொண்டு தெரிவித்ததும், அவர்கள் விரைந்து சென்று மீனவர்களை படகுகளுடன் மீட்டுவந்து  காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments