மும்பையில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு..!

மும்பையில் நேற்று கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. வாகனங்கள் மெதுவாக நகர்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை போன்ற இடங்களிலும் தானே பீவன்டி போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.
விமானப் படை ஹெலிகாப்டர்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு அப்புறப்படுத்தி வருகின்றன.
Comments