''மக்கள் விரோத போக்கினை பா.ஜ.க. திணித்து வருகிறது...'' - முதலமைச்சர் ஸ்டாலின்..!

0 1228

மத்திய பாஜக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களிடத்தில் மதத்தை திணித்து சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற துர்க்கா ஸ்டாலினின் சகோதரர் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர், பொதுசிவில் சட்டம் கொண்டு வந்து பா.ஜ.க. தனது கொள்கைகளை திணிக்கப் பார்க்கிறது என கூறினார்.

தமிழ்நாட்டில் வள்ளலாரைப் பற்றி தெரியாத ஒருவர் வள்ளலாரைப் பற்றி புலம்பிக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments