எதிரிகள் இலக்கைத் தாக்கக்கூடிய 31 பிரிடேட்டர் டிரேன்கள்.. அமெரிக்காவிடமிருந்து வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு..!

0 1669

எதிரிகளின் இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தும்  M1 9 ரீப்பர் என்றழைக்கப்படும் பிரிடேட்டர் ட்ரோன்கள் இந்தியாவின் மூன்று முக்கிய மையங்களில் பாதுகாப்புப் படைகளால் நிலைநிறுத்தப்பட உள்ளன.

குறிப்பாக சீனா, பாகிஸ்தான் எல்லைகளிலும் கடல் பாதுகாப்புக்கும் அவை பயன்படுத்தப்பட உள்ளன.

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இருநாட்டு பாதுகாப்பு அமைச்சகங்களும் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து  அமெரிக்காவிடமிருந்து 31 பிரிடேட்டர் டிரோன்களை இந்தியா வாங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments