யூடியூப் செய்தியாளரின் கேள்வியால் கடுப்பான சீமான்..!

0 2342

சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துக் கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், யூடியூப் செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் ஆவேசமடைந்தார்.

நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையோரம் உள்ள மீன் கடைகள், மற்றும் உணவகங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓபிசி வகுப்பினர் குறித்த அவரது கருத்து குறித்து யூடியூப் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதால் சீமான் ஆவேசமடைந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments