கச்சத்தீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் வலியுறுத்தல்

0 1286

கச்சத்தீவில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ் மறைமாவட்ட குருமுதல்வர்  ஜெபரட்ணம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கச்சத்தீவில் புனித அந்தோனியார் திருத்தலத்தைத் தவிர வேறெந்த அடையாளங்களோ, கட்டமைப்புக்களோ அமையக்கூடாது என்றும், பாரம்பரியம் மீறப்பட்டால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் உருவாக ஏதுவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments