துப்பாக்கி முனையில் ரவுடிகளை பிடிக்கச்சென்ற போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடிகளுக்கு கை, கால் முறிவு!

0 1249

காஞ்சிபுரத்தில் கத்தியை காட்டிய ரவுடியின் கூட்டாளிகளை நோக்கி போலீசார் துப்பாக்கியை எடுத்து காட்டியதால் பயந்து  மேம்பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றபோது கைல் கால் முறிந்து காயமடைந்தனர்.

பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பிரபா மற்றும் மண்டேலா ஆகியோர் மீது காஞ்சிபுரத்தில் கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலைய மேம்பாலத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments