உலகிலேயே நீளமான ரயில்வே நடைமேடையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

0 1353

கர்நாடக மாநிலம் ஹுப்பளியில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே நீளமான ரயில்வே நடைமேடையை  பிரதமர் நரேந்திர மோடி இன்று  திறந்து வைக்கிறார்.

ஸ்ரீ சித்தரூதா சுவாமிஜி ஹுப்பளி ரயில் நிலையம் அம்மாநிலத்திலேயே 2வது பரபரப்பான ரயில் நிலையமாகும். பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கோவா உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் முக்கிய ரயில் நிலையமாக இந்த ரயில் நிலையம் விளங்குகிறது.

இங்கு 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்றரை கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டிருக்கும் ரயில்வே நடைமேடையானது, உலகின் மிக நீளமான நடைமேடை என கின்னஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments