கப்பலில் இருந்து ஏவி பிரமோஸ் ஏவுகணை சோதனை.. இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தகவல்

0 1058

கப்பலில் இருந்து ஏவி பிரமோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை சோதித்துள்ளது. 

இந்தியா, ரஸ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட அந்த ஏவுகணை, உலகில் உள்ள மிகவும் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

அந்த ஏவுகணையை, அரபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த போர் கப்பலில் இருந்து ஏவி கடற்படை சோதித்தது. அந்த ஏவுகணை திட்டமிட்டபடி தனது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments