''திமுக அரசின் 22 மாத செயல்பாட்டை பார்த்து மக்கள் வாக்களிக்கவில்லை..'' - அண்ணாமலை

0 4293

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை, இது திமுக அரசின்  22 மாத செயல்பாட்டை பார்த்து மக்கள் வாக்களிக்கவில்லை என்றும், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் 10 வருட பாரதீய ஜனதா ஆட்சிக்கான டெஸ்ட் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments