காளஹஸ்தி கோவிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்

0 6828

ஆந்திர மாநிலம் காளஸ்தி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கோவில் முழுவதும் மலர்கள், பழங்கள், மின்சார சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வாயு லிங்கேசுவரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments