மகாசிவராத்திரியை முன்னிட்டு கண்கவர் சரவிளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் காளகஸ்தி கோவில்..!

0 2333

மகாசிவராத்திரியை முன்னிட்டு காளஹஸ்தி கோவிலில் கண்கவர் சரவிளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரி பிரமோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை, இரவு ஆகிய வேலைகளில் திருமாட வீதிகளில் எழுந்தருளி வாயு லிங்கேஸ்வரர் அம்பிகையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று மகாசிவராத்திரிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்பதால் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments