9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. தலைமறைவாக உள்ள நபரை பிடிக்கும் பணி தீவிரம்..!

0 1923

கன்னியாகுமரியில் 9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்செயல் செய்த குற்றச்சாட்டின் கீழ் தலைமறைவாக உள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கறையான்குழியை சேர்ந்த ஜான்சன் என்பவர் மீது ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்செயல் செய்ததாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments