சிகாகோ தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..!

0 1205

சிகாகோ நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

சிகாகோ ஹைட்ஸிலுள்ள மோர்கன் லி மரச்சாமான்கள் உற்பத்தி ஆலையில் தீப்பிடித்ததில் 5 லட்சம் சதுரஅடி அளவிலான கட்டிடம் எரிந்து சேதமடைந்தது.

அடர்த்தியான கரும்புகையும் தீ பிழம்புகளும் பல மைல் தூரத்திற்கு வானுயரத்திற்கு பரவியது.தீ விபத்தின் போது ஆலைக்குள் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments