வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் மனைவி மீட்கக்கோரி கணவர் மனு

0 1480

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் மனைவியை மீட்டுத்தரக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பெண்ணின் கணவர் புகார் மனு அளித்துள்ளார்.

பேராயம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமலையின் மனைவி சுமதி மஸ்கட்டுக்கு 4 மாதங்களுக்கு முன் வீட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அங்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் இருந்து வருவதாகவும், 10க்கும் மேற்பட்ட பெண்களை ஒரே அறையில் பூட்டி வைத்து  அங்குள்ள ஏஜெண்ட் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் திருமலை குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments