லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி... ஒரே மாதத்தில் 4-ஆவது துப்பாக்கிச்சூடு சம்பவம்

0 731

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி க்ரெஸ்ட் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில், 3 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஒரே மாதத்தில் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட நான்காவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments