பெங்களூருவில் மேம்பாலத்திலிருந்து பணத்தை மழைப் போல் தூவிய மர்ம மனிதன்..!

0 3622

பெங்களூருவின் சிட்டி மார்க்கெட் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து ஒருவர், ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய நிலையில், அதனை எடுக்க மக்கள் முந்தியடித்துச்சென்ற காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகின்றன.

காலை 11 மணியளவில் மேம்பாலத்திற்கு கோட் அணிந்தபடி வந்த நபர், திடீரென தனது பையில் இருந்த 10 ரூபாய் நோடுகளை அள்ளி வீசினார்.

இதனைக்கண்ட மக்கள், ரூபாய் நோட்டுகளை எடுக்க போட்டிப்போட்டு முந்தியடித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்நிலையில், பணத்தை வீசிவிட்டுச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments