ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கீடு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு
பிப்.27-ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டி
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்த நிலையில் அறிவிப்பு
2021-ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற காரணத்தால் மீண்டும் அக்கட்சிக்கே ஒதுக்கீடு
Comments