நாகலாந்து, மேகாலயாவில் பிப்ரவரி 27ல் ஒரே கட்டமாக தேர்தல்..!

0 1334

தலா 60 தொகுதிகளை கொண்ட நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிபுராவில் பாஜக ஆட்சியும், நாகாலாந்து, மேகாலயாவில் பாஜகவின் கூட்டணி ஆட்சியும் நடைபெறுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments