சசிகலா, ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் சேர்ந்து தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் - ஜெயக்குமார்

0 1981

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாக வி.கே.சசிகலா கருத்து தெரிவித்திருந்த நிலையில், டிடிவி.தினகரன், ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகிய 3 பேரும் சேர்ந்து தனி கட்சி ஆரம்பிக்கலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுகவில் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments