கூடுதலாக சொத்து இருப்பதை நிருபித்தால் முழு சொத்தையும் அரசுக்கு வழங்குவேன் - அண்ணாமலை

0 1685
வருமானத்திற்கு அதிகமாக தான் சொத்து சேர்த்திருப்பதாக திமுகவினர் நிருபித்தால் முழு சொத்தையும் அரசுக்கு வழங்கி விடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமாக தான் சொத்து சேர்த்திருப்பதாக திமுகவினர் நிருபித்தால் முழு சொத்தையும் அரசுக்கு வழங்கி விடுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில்,  ஐபிஎஸ் ஆனது முதல் தனது 10 வருட வருமானம், ஆடு, மாடு உள்ளிட்ட சொத்து விபரங்களை தமிழகத்தில் தனது நடைபயணம் துவங்கும் நாளில் வெளியிட உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், ரஃபேல் கடிகாரம் தான் பாஜக தலைவராவதற்கு முன்பாக வாங்கியதாகவும் அதற்கான பில் உள்பட அனைத்து விபரங்களும் வருமான வரித்துறையிடம் சமர்பித்துள்ளதாகவும் திமுகவின் விமர்சனத்திற்கும் அண்ணாமலை பதிலளித்து உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments