அமெரிக்காவிற்குள் ஊடுருவ முயன்ற அகதிகளை தடுத்து நிறுத்தி, ரப்பர் தோட்டாக்களால் துப்பாக்கி சூடு நடத்திய எல்லை பாதுகாப்பு படையினர்..!

0 2621
அமெரிக்காவிற்குள் ஊடுருவ முயன்ற அகதிகளை தடுத்து நிறுத்தி, ரப்பர் தோட்டாக்களால் துப்பாக்கி சூடு நடத்திய எல்லை பாதுகாப்பு படையினர்..!

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் ஊடுருவ முயன்றவர்கள் மீது எல்லை பாதுகாப்பு படையினர் ரப்பர் தோட்டக்ககளால் துப்பாக்கி சூடு நடத்தினர்.

கடும் பொருளாதார நெருக்கடியால், வெனிசூலா, மெக்சிகோ, ஹோண்டுராஸ் போன்ற நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் அமெரிக்காவில் தஞ்சமடைந்துவருகின்றனர்.

மெக்சிகோ எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments